10-08-2005, 03:50 AM
நல்ல மழை பெய்ய வேண்டும்
நாடு வளம் பெற வேண்டும்
அப்படித்தான் இந்தப் பாடல் தொடர்கின்றது
வசி சொன்ன பாடலை நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆகவே நாட்டார் பாடல் எமது நாட்டுப் பாடல்... ஆகவே எங்களுடைய மூதைதாயாருக்கு இப்படி ஒரு பழக்கம் இருந்த படியால் தானே இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் அந்த காலத்து கவிஞர்...
அத்துடன் நாம் ஊரில் இருக்கும் போது கார்த்திகை விளக்கிடு என்று ஒரு விழா இருக்கல்லவா. அப்போதும் இந்த கொடும்பாவி ஊர் முழுக்க இழுத்துச் சென்று எரிப்பதை பார்த்திருக்கின்றேன். யாரிடம் காரணம் கேட்டால் தான் தெரியும்
நாடு வளம் பெற வேண்டும்
அப்படித்தான் இந்தப் பாடல் தொடர்கின்றது
வசி சொன்ன பாடலை நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆகவே நாட்டார் பாடல் எமது நாட்டுப் பாடல்... ஆகவே எங்களுடைய மூதைதாயாருக்கு இப்படி ஒரு பழக்கம் இருந்த படியால் தானே இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் அந்த காலத்து கவிஞர்...
அத்துடன் நாம் ஊரில் இருக்கும் போது கார்த்திகை விளக்கிடு என்று ஒரு விழா இருக்கல்லவா. அப்போதும் இந்த கொடும்பாவி ஊர் முழுக்க இழுத்துச் சென்று எரிப்பதை பார்த்திருக்கின்றேன். யாரிடம் காரணம் கேட்டால் தான் தெரியும்

