11-16-2003, 12:21 PM
சண்டைக்கு வக்காலத்து வாங்கவில்லை அப்பனே, திணிக்கப்பட்டால் விட மாட்டோம் என்று தான் சொல்கின்றேன். எங்கிருந்தால் என்ன அந்த மண்ணிற்கு என்னாலானதை செய்து கொண்டு தான் இருக்கின்றேன். குறைந்தது சில காட்டிக் கொடுப்புகளின் கொட்டத்தை அடக்கவாவது முயற்சி பண்ணிக் கொண்டிருக்கின்றேனே அது போதாதா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

