Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்டிப்பிழைக்கும் கோழி..
#12
Vaanampaadi Wrote:[quote=vennila]ஆந்தைக்கு ஏன் பகலில் கண் தெரியாத என்ற கதை தெரியுமா? தெரிந்தால் சொல்ல முடியுமா?

ஆந்தை சேவல் சூரியன் ........... இப்படி கொஞ்சபேர் ஒழித்துபிடித்து விளையாடியப்போ ................................. இப்படி விளையாடி தான் சூரியனின் சாபத்தால் தான் சூரியன் வரும்போது ஆந்தைக்கு கண்தெரியாமல் இருக்கு அப்படி ஒரு கதை இருக்கு. முழுமையாக யாருக்காவது தெரியுமா? :roll:

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது.

ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.

பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை.

ஒஒஒ நன்றிகள் வானம்பாடி...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 10-07-2005, 01:12 AM
[No subject] - by வெண்ணிலா - 10-07-2005, 09:56 AM
[No subject] - by SUNDHAL - 10-07-2005, 02:22 PM
[No subject] - by வெண்ணிலா - 10-07-2005, 02:45 PM
[No subject] - by SUNDHAL - 10-07-2005, 02:57 PM
[No subject] - by வெண்ணிலா - 10-07-2005, 03:19 PM
[No subject] - by SUNDHAL - 10-07-2005, 03:22 PM
[No subject] - by வெண்ணிலா - 10-07-2005, 03:41 PM
[No subject] - by Vaanampaadi - 10-07-2005, 05:33 PM
[No subject] - by Birundan - 10-08-2005, 01:06 AM
[No subject] - by SUNDHAL - 10-08-2005, 01:28 AM
[No subject] - by SUNDHAL - 10-08-2005, 01:29 AM
[No subject] - by RaMa - 10-08-2005, 04:03 AM
[No subject] - by வெண்ணிலா - 10-08-2005, 04:50 AM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)