10-08-2005, 12:39 AM
நீங்கள் மேற்குறிப்பிட்ட ஐந்தும் ஒரு நாட்டுக்கு முக்கியமானது என்பது உண்மைதான். ஆனால் இவற்றில் எவை எம்மிடம் நிறைவாக உள்ளனஇ என்பதில் தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது.
1... சிறப்பான தலைமை
நிச்சயமாக சிறப்பான தலைமை உள்ளது. இந்த தலைவரின் வாழ்நாட்களுக்குள் தனிநாடு உருவாகாவிட்டால் பிறகு அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கருணாவும்இ மாத்தையாவும் இதனை விளக்க போதுமான காரணங்கள்.
2....அரசியல்ஃசட்டம்
பேச்சுவார்த்தைஇ போர்நிறுத்தம் என்று வந்தபிறகு விடுதலைப்புலிகள் காட்டிய அரசியல் முதிர்ச்சியும்இ சட்ட அறிவும்இ தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சட்ட அமுலாக்கலும்இ ஒரு முதலாம் உலக நாட்டுக்கு நிகரானவை.
3.....ராணுவம்ஃபாதுகாப்பு
விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும்இ இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள்இ சர்வதேச கடற்பரப்பிலிருந்துஇ வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும்இ முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும்இ ஆயுத பலத்திலும் பார்க்கஇ அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.
4.....புலனாய்வு
விடுதலைப்புலிகளின் புலனாய்வு சிறந்தது என்ற பெயர் இருக்கிறது. ஆனால்இ ஒரு மாத்தையாவும்இ ஒரு கருணாவும்இ தலைமைக்கு மிகவும் நெருக்கமாக உருவான நிலையும்இ நிலைகொண்ட காலமும்இ ஊடுருவித்தாக்குதல் செய்தவர்கள்இ தளபதிகள் பலரை பலி கொண்ட சம்பவங்களும்இ புலனாய்வு துறையையே தமிழீழத்தில் இன்று மிகவும் பலவீனமான துறையாக காட்டுகின்றன. இந்த துறை உறுதியாகவும்இ வேகமும்இ விவேகமும் உள்ளதாகவும்இ இருப்பது அத்தியாவசியமானது.
5......நிதிஃ முதலீடுகள்ஃ வருவாய்
சர்வதேச கடன்வசதிகளும்இ நிதிகளும்இ அன்பளிப்புகளும்இ நாட்டின் முழுமையான பொருளாதாரமும்இ அள்ளி வழங்கிய பணத்தில் யுத்தம் புரிந்த இராணுவத்துக்கு சமமாக ஆயுதங்களும்இ ஆள்பலமும் கொண்டுஇ ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து கொண்டு மோதிய விடுதலைப்புலிகளுக்கு தெரியாத பொருளாதாரமா? இந்த நிலையிலேயேஇ இவ்வளவுக்கு நிதியும் சேர்த்துஇ முதலீடுகளும் செய்ய அவர்களால் முடிகிறது என்றால்இ ஒரு நாடாக இயங்க ஆரம்பித்தவுடன் பொருளாதாரத்துறையில் அவர்கள் மேலும் சிறப்புடன் செயற்படுவார்கள்.
ஆகவே இராணுவ தொழில்நுட்பத்திலும்இ புலனாய்வில் எல்லாவகையிலும் நிறைய முன்னேற வேண்டும் என்பதேஇ எனது கருத்து.
_________________
யுட் அண்ணா நீங்களா????? நம்ப இயலாமால் இருக்கு
1... சிறப்பான தலைமை
நிச்சயமாக சிறப்பான தலைமை உள்ளது. இந்த தலைவரின் வாழ்நாட்களுக்குள் தனிநாடு உருவாகாவிட்டால் பிறகு அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கருணாவும்இ மாத்தையாவும் இதனை விளக்க போதுமான காரணங்கள்.
2....அரசியல்ஃசட்டம்
பேச்சுவார்த்தைஇ போர்நிறுத்தம் என்று வந்தபிறகு விடுதலைப்புலிகள் காட்டிய அரசியல் முதிர்ச்சியும்இ சட்ட அறிவும்இ தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சட்ட அமுலாக்கலும்இ ஒரு முதலாம் உலக நாட்டுக்கு நிகரானவை.
3.....ராணுவம்ஃபாதுகாப்பு
விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும்இ இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள்இ சர்வதேச கடற்பரப்பிலிருந்துஇ வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும்இ முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும்இ ஆயுத பலத்திலும் பார்க்கஇ அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.
4.....புலனாய்வு
விடுதலைப்புலிகளின் புலனாய்வு சிறந்தது என்ற பெயர் இருக்கிறது. ஆனால்இ ஒரு மாத்தையாவும்இ ஒரு கருணாவும்இ தலைமைக்கு மிகவும் நெருக்கமாக உருவான நிலையும்இ நிலைகொண்ட காலமும்இ ஊடுருவித்தாக்குதல் செய்தவர்கள்இ தளபதிகள் பலரை பலி கொண்ட சம்பவங்களும்இ புலனாய்வு துறையையே தமிழீழத்தில் இன்று மிகவும் பலவீனமான துறையாக காட்டுகின்றன. இந்த துறை உறுதியாகவும்இ வேகமும்இ விவேகமும் உள்ளதாகவும்இ இருப்பது அத்தியாவசியமானது.
5......நிதிஃ முதலீடுகள்ஃ வருவாய்
சர்வதேச கடன்வசதிகளும்இ நிதிகளும்இ அன்பளிப்புகளும்இ நாட்டின் முழுமையான பொருளாதாரமும்இ அள்ளி வழங்கிய பணத்தில் யுத்தம் புரிந்த இராணுவத்துக்கு சமமாக ஆயுதங்களும்இ ஆள்பலமும் கொண்டுஇ ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து கொண்டு மோதிய விடுதலைப்புலிகளுக்கு தெரியாத பொருளாதாரமா? இந்த நிலையிலேயேஇ இவ்வளவுக்கு நிதியும் சேர்த்துஇ முதலீடுகளும் செய்ய அவர்களால் முடிகிறது என்றால்இ ஒரு நாடாக இயங்க ஆரம்பித்தவுடன் பொருளாதாரத்துறையில் அவர்கள் மேலும் சிறப்புடன் செயற்படுவார்கள்.
ஆகவே இராணுவ தொழில்நுட்பத்திலும்இ புலனாய்வில் எல்லாவகையிலும் நிறைய முன்னேற வேண்டும் என்பதேஇ எனது கருத்து.
_________________
யுட் அண்ணா நீங்களா????? நம்ப இயலாமால் இருக்கு

