Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பி.பி.சி. செய்திச் சேவை இருட்டடிப்பு
#3
Frances Harrison வதிவிட நிரூபரா இருக்கும் போது வடக்கு கிழக்கின் முக்கி விடயங்களை ஓரளவிற்கு BBC ஊடாக அறியக்கூடியாதாக இருந்தது. இலங்கைத் தீவின் செய்தி என்னும் போது தமிழர் தாயக நிகழ்வுகளிற்கும் உரிய பங்கை வழங்கி தனது சேவை நேர்த்தியாக செய்தார் என கூறலாம்.

BBC ஆழிப்பேரலை நடந்த முதல் 2-3 நாட்களிலும் தாயகப்பிரதேசங்களின் இழப்புவிபரங்கள் எதை வெளியிடவில்லை. தென்பகுதி இழப்புகளை நேரடியாக சென்று BBC இன் தற்போதைய வதிவிட நிரூபர் அவதானித்து வெளியிட்டார். வடக்கு கிழக்கு நிலமைகளை பொறுத்தவரை தென்பகுதியில் விசமிகளால் பரப்பப்பட்ட வெறும் வதந்திகளே ஆரம்பத்தில் இவரால் (களத்தில் இருந்து உடனுக்குடன் உண்மைச் செய்திகளை கொடுக்க வேண்டிய வதிவிட நிரூபரால்) செய்தியாக தரப்பட்டது.

Jeremy Bowen மற்றும் Frances Harrison விசேட நிரூபார்களாக வந்த பின்னர் வடக்குக் கிழக்கு மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நிலவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக BBC வெளியிட்டது எனக்கூறலாம்.

BBC நிர்வாகத்தின் ஒருமித்த திட்டமிட்ட இருட்டடிப்பா இல்லை தற்போதைய வதிவிட நிரூபரின் தனிப்பட்ட வஞ்சனையா? :? :roll:
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 10-07-2005, 03:37 PM
[No subject] - by kurukaalapoovan - 10-07-2005, 05:51 PM
[No subject] - by Mathan - 10-07-2005, 08:11 PM
[No subject] - by cannon - 10-08-2005, 09:55 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 11:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)