10-07-2005, 03:41 PM
SUNDHAL Wrote:நம்ம சின்னப்புக்கு இப்படியான கதைகள் தெரியும் ஆள பாத்தால் பிடிங்க.....
சின்னப்புவா? ஐயோ சாமி ஆளை விடுங்கப்பா. சும்மாவே முகத்தார் தாத்தாகிட்டேயும் சின்னப்பு கிட்டேயும் கதைக்க எனக்கு பயம். அவர்களை பார்த்தால் பேய்க்கதை சொல்வதை விட்டு இந்த கதையை சொல்ல சொல்லுங்க.
----------

