10-07-2005, 02:45 PM
ஆந்தைக்கு ஏன் பகலில் கண் தெரியாத என்ற கதை தெரியுமா? தெரிந்தால் சொல்ல முடியுமா?
ஆந்தை சேவல் சூரியன் ........... இப்படி கொஞ்சபேர் ஒழித்துபிடித்து விளையாடியப்போ ................................. இப்படி விளையாடி தான் சூரியனின் சாபத்தால் தான் சூரியன் வரும்போது ஆந்தைக்கு கண்தெரியாமல் இருக்கு அப்படி ஒரு கதை இருக்கு. முழுமையாக யாருக்காவது தெரியுமா? :roll:
ஆந்தை சேவல் சூரியன் ........... இப்படி கொஞ்சபேர் ஒழித்துபிடித்து விளையாடியப்போ ................................. இப்படி விளையாடி தான் சூரியனின் சாபத்தால் தான் சூரியன் வரும்போது ஆந்தைக்கு கண்தெரியாமல் இருக்கு அப்படி ஒரு கதை இருக்கு. முழுமையாக யாருக்காவது தெரியுமா? :roll:
----------

