Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழைவேண்டி கொடும்பாவி எரிக்கப்பட்டது.
#1
பெரும்போக நெற்செய்கைக்கு மழை வேண்டி சம்பிரதாயச் சடங் காக நவாலியில் கொடும்பாவி எரிக் கப்பட் டது.
செப்ரெம்பர் மாத இறுதிப் பகுதியில் பெய்யும் மழையை நம்பியே விவசாயிகள் பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்கின் றனர்.
ஆனால், இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் கடந்தும் மழை பெய்வது தாமதமாகியுள்ளது. இதனால் நவாலிப் பகுதியில் பொது மக்கள் மழைவேண்டி பிரார்த்தித் துக் கொடும்பாவி எரித்தனர்.
நவாலி வடக்கு பெத்த நாச்சி யார் ஆலய நிர்வாகி ஐயாத்துரை உருத்திரகுமார் தலைமையில் கொடும்பாவி எரிப்பு பிரார்த்தனை இடம்பெற்றது.
மக்களின் பாவங்களை உரு வகப்படுத்தும் கொடும்பாவியை வீதிகள் வழியே ஒப்பாரிவைத்து இழுத்துச் சென்ற மக்கள் நவாலி ஆரியம்பிட்டி மயானத்தில் வைத்து அதனை எரித்தனர்.

Thanks:uthayan
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
மழைவேண்டி கொடும்பாவி எரிக்கப்பட்டது. - by SUNDHAL - 10-07-2005, 12:50 AM
[No subject] - by Mathan - 10-07-2005, 02:54 PM
[No subject] - by SUNDHAL - 10-08-2005, 01:18 AM
[No subject] - by தூயா - 10-08-2005, 01:22 AM
[No subject] - by Birundan - 10-08-2005, 01:23 AM
[No subject] - by SUNDHAL - 10-08-2005, 01:32 AM
[No subject] - by SUNDHAL - 10-08-2005, 01:33 AM
[No subject] - by தூயா - 10-08-2005, 01:34 AM
[No subject] - by SUNDHAL - 10-08-2005, 01:39 AM
[No subject] - by vasisutha - 10-08-2005, 03:41 AM
[No subject] - by RaMa - 10-08-2005, 03:50 AM
[No subject] - by SUNDHAL - 10-08-2005, 04:25 AM
[No subject] - by MUGATHTHAR - 10-08-2005, 04:34 AM
[No subject] - by வெண்ணிலா - 10-08-2005, 04:56 AM
[No subject] - by KULAKADDAN - 10-08-2005, 08:45 PM
[No subject] - by yarlpaadi - 10-09-2005, 08:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)