10-06-2005, 01:01 PM
ஜென் கவிதை தொடர்கிறது.............
மலை சிகரத்தின் உச்சியில்
முடிவின்மை விரிந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும் ! தனது
நள்ளிரவு பரணிலிருந்து எட்டிப்
பார்க்கும் தனிமை நிலா, பனியடர்ந்த
குளத்தில் தெரியும் தன்
பிம்பத்தை வியக்கிறது.
நடுநடுங்கியவாறு,
நிலவை நோக்கி
காதல்பாடல் இசைக்கிறேன்.
காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதிய வைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.
ஜென் கவிதைகள் தொடரும்...............
மலை சிகரத்தின் உச்சியில்
முடிவின்மை விரிந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும் ! தனது
நள்ளிரவு பரணிலிருந்து எட்டிப்
பார்க்கும் தனிமை நிலா, பனியடர்ந்த
குளத்தில் தெரியும் தன்
பிம்பத்தை வியக்கிறது.
நடுநடுங்கியவாறு,
நிலவை நோக்கி
காதல்பாடல் இசைக்கிறேன்.
காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதிய வைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.
ஜென் கவிதைகள் தொடரும்...............
----- -----

