10-06-2005, 10:04 AM
ஜென் கவிதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இலையுதிர்க் கால அந்தி
வெற்றுக் கிளையில்
காகம்.
ஒரு மனிதன்
ஒரே ஒரு மனிதன்
உடன் ஓர் ஈ
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
மனிதர்களே,
மரணம் பற்றி பயப்படுகிறீர்களா,
இப்போதே
இறந்துவிடுங்கள் !
ஒரு முறை இறந்துவிட்டால்,
பின்னர் இறக்கவே மாட்டீர்கள் !
மேலும் ஜென் கவிதை தொடரும்..........
நன்றி : ம.நவீன்
இலையுதிர்க் கால அந்தி
வெற்றுக் கிளையில்
காகம்.
ஒரு மனிதன்
ஒரே ஒரு மனிதன்
உடன் ஓர் ஈ
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
மனிதர்களே,
மரணம் பற்றி பயப்படுகிறீர்களா,
இப்போதே
இறந்துவிடுங்கள் !
ஒரு முறை இறந்துவிட்டால்,
பின்னர் இறக்கவே மாட்டீர்கள் !
மேலும் ஜென் கவிதை தொடரும்..........
நன்றி : ம.நவீன்
----- -----

