11-15-2003, 12:47 PM
<img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/kajol198.jpg' border='0' alt='user posted image'>
நீ விடைபெற்றுச்செல்ல
என்னுள் ஏதோ உன்னுடன் சென்றது...
உன் மல்லிகை வாசம் இன்னும்
அங்கேயே என்னைச்சுற்றி..
சன்னிதியைக்கடக்கும் முன்
ஒரு தடவை திரும்பிப்பார்த்து
கையசைத்தாய்...
நான் நன்றியோடு எழுந்த நின்றேன்...
நீ என் பார்வையில்
மறைந்ததுதான் அடுத்தநொடியே
சொர்க்கத்தில் இருந்த நான்
பூமிக்கு தள்ளிவிடப்பட்டேன்....
பழையபடி கோவில் மணியும்
மேளதாளங்களும் காதில் ஒலித்தன...
மீண்டும் அமர்ந்துகொண்டேன்..
நீ அமர்ந்த படிக்கட்டை
பாசத்துடன் பார்த்தேன்..
மல்லிகைப்புூ ஒன்று..
உன் கூந்தலில் இருந்துதான்
வீழ்ந்திருக்க வேண்டும்..
கொடுத்துவைத்த புூ
பொறாமை கொண்டேன்
அந்தச்சின்னப்புூவிடம் கூட
என்னுடனேயே வந்துவிடு
எனக்கும் கொஞ்சம்
அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்
என் சட்டைப்பையில் அதை
பத்திரப்படுத்திக்கொண்டேன்..
நீ விடைபெற்றுச்செல்ல
என்னுள் ஏதோ உன்னுடன் சென்றது...
உன் மல்லிகை வாசம் இன்னும்
அங்கேயே என்னைச்சுற்றி..
சன்னிதியைக்கடக்கும் முன்
ஒரு தடவை திரும்பிப்பார்த்து
கையசைத்தாய்...
நான் நன்றியோடு எழுந்த நின்றேன்...
நீ என் பார்வையில்
மறைந்ததுதான் அடுத்தநொடியே
சொர்க்கத்தில் இருந்த நான்
பூமிக்கு தள்ளிவிடப்பட்டேன்....
பழையபடி கோவில் மணியும்
மேளதாளங்களும் காதில் ஒலித்தன...
மீண்டும் அமர்ந்துகொண்டேன்..
நீ அமர்ந்த படிக்கட்டை
பாசத்துடன் பார்த்தேன்..
மல்லிகைப்புூ ஒன்று..
உன் கூந்தலில் இருந்துதான்
வீழ்ந்திருக்க வேண்டும்..
கொடுத்துவைத்த புூ
பொறாமை கொண்டேன்
அந்தச்சின்னப்புூவிடம் கூட
என்னுடனேயே வந்துவிடு
எனக்கும் கொஞ்சம்
அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்
என் சட்டைப்பையில் அதை
பத்திரப்படுத்திக்கொண்டேன்..

