10-04-2005, 06:24 PM
இதோ கோயிஞ்சாமிக்கான பதில்கள்!
கேள்வி ஒழுங்கின்படி...
1.பணம் வேறையெங்கே மண்ணோடு மண்ணாய்போட்டுது!
2. வேறயார்? நாய்வைத்தியர்தான்.
3.வானூர்தி வீழும்போது (சனத்தொகையை குறைக்க) பிரயாணிகளை சாடிக்கவேண்டுமே அதனால் அப்படி செய்யஏலாது!
4.காப்பிரைட்டு செய்தவன்கிட்டதான் காப்பிரைட்இருக்கும்!
5.''ஆரஞ்சு பழம்''என்பதால் ஆரஞ்சுகலர்தான் முதல் வருது!
6.இக்கேள்விக்கு நீர் மட்டுமே பதில்கூறலாம்! அல்லது வேறுயாருக்காவது அம்னீஷியா வந்து சுகமடைந்தவர்கள் பதில் சொல்வார்கள்.
7.''லேடிபேர்டைமான்'' என்று கூப்பிடலாம்.
8.கட்டிகுறையில விட்ட கட்டிடத்தையும் ஆங்கிலத்தில் அப்படித்தான் சொல்வார்கள்.
9.சாவைநோக்கி(தற்கொலைசெய்ய)போகும்போது 130லும் ஓடலாம்.
10.வண்டியை நிற்பாட்டத்தான்.
முக்கியமாக இப்பதில் கோயிஞ்சாமிக்குமட்டுந்தான்!
கேள்வி ஒழுங்கின்படி...
1.பணம் வேறையெங்கே மண்ணோடு மண்ணாய்போட்டுது!
2. வேறயார்? நாய்வைத்தியர்தான்.
3.வானூர்தி வீழும்போது (சனத்தொகையை குறைக்க) பிரயாணிகளை சாடிக்கவேண்டுமே அதனால் அப்படி செய்யஏலாது!
4.காப்பிரைட்டு செய்தவன்கிட்டதான் காப்பிரைட்இருக்கும்!
5.''ஆரஞ்சு பழம்''என்பதால் ஆரஞ்சுகலர்தான் முதல் வருது!
6.இக்கேள்விக்கு நீர் மட்டுமே பதில்கூறலாம்! அல்லது வேறுயாருக்காவது அம்னீஷியா வந்து சுகமடைந்தவர்கள் பதில் சொல்வார்கள்.
7.''லேடிபேர்டைமான்'' என்று கூப்பிடலாம்.
8.கட்டிகுறையில விட்ட கட்டிடத்தையும் ஆங்கிலத்தில் அப்படித்தான் சொல்வார்கள்.
9.சாவைநோக்கி(தற்கொலைசெய்ய)போகும்போது 130லும் ஓடலாம்.
10.வண்டியை நிற்பாட்டத்தான்.
முக்கியமாக இப்பதில் கோயிஞ்சாமிக்குமட்டுந்தான்!
!:lol::lol::lol:


