10-04-2005, 03:37 PM
ம்ம்ம் நீங்கள் சொல்வது சரிதான்...ஜெயா(அக்கா? அண்ணா?) :roll: ..எல்லார் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி..எதிர் பார்த்தது போல் கிடைத்தவருக்கு இந்தக்கவிதை பொருத்தமற்றது..அதே வேற மாதிரி கிடைத்தவருக்கு பொருத்தம் இல்லையா? :roll:
மதன்...ஒருபக்கத்தை வைத்து நான் முடிவு செய்வது தவறு தான்..ஆனால் நீங்கள்..சொன்னது போல நிறையப்பேர் சாதகப்பொருத்தம் பார்க்கிறவர்கள்..மனப்பொருத்ததை
ப்பார்க்க தவறி விடுகிறார்கள்...ஆனால் பின்னால் பீல் பண்ணும் மனசை புரிந்து கொள்பவர்கள் சிலரே..அதுவும் கூட பெண்கள் என்றால்..சமாளித்து க்கொள் எண்டு சொல்லி விடுவார்கள்..இவை எல்லாம் பார்க்கையில்..எதுவுமே அறியாமல் நாங்கள் நுழையும் எதிர்காலத்தில் எதை எதிர் பார்ப்பது? :roll: :roll: :roll: பூ விழும் என்றா...இல்லை தலை விழும் என்றா? :roll: :roll:
மதன்...ஒருபக்கத்தை வைத்து நான் முடிவு செய்வது தவறு தான்..ஆனால் நீங்கள்..சொன்னது போல நிறையப்பேர் சாதகப்பொருத்தம் பார்க்கிறவர்கள்..மனப்பொருத்ததை
ப்பார்க்க தவறி விடுகிறார்கள்...ஆனால் பின்னால் பீல் பண்ணும் மனசை புரிந்து கொள்பவர்கள் சிலரே..அதுவும் கூட பெண்கள் என்றால்..சமாளித்து க்கொள் எண்டு சொல்லி விடுவார்கள்..இவை எல்லாம் பார்க்கையில்..எதுவுமே அறியாமல் நாங்கள் நுழையும் எதிர்காலத்தில் எதை எதிர் பார்ப்பது? :roll: :roll: :roll: பூ விழும் என்றா...இல்லை தலை விழும் என்றா? :roll: :roll:
..
....
..!
....
..!

