10-04-2005, 02:43 PM
இவ்வளவு கருசனை இருந்தால் ஏன் பயனத்துக்கான தடையை போடுவான், அதற்கான அவசியம் என்ன? ஜரோப்பிய ஒன்றியம் பம்மாத்து காட்டுதோ?
சும்மா போன ஓனானை தூக்கி இடுப்புக்குள்ள விட்டுட்டு குத்துது குடையுது என்றால், சிங்களவன் சும்மாவிடுவானோ?
சும்மா போன ஓனானை தூக்கி இடுப்புக்குள்ள விட்டுட்டு குத்துது குடையுது என்றால், சிங்களவன் சும்மாவிடுவானோ?
.
.
.

