10-04-2005, 09:47 AM
ஜூட் Wrote:3.....ராணுவம்/பாதுகாப்பு
விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும், இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள், சர்வதேச கடற்பரப்பிலிருந்து, வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும், முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும் பார்க்க, அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.
ம்ம்... நீங்கள் சொல்வதில் உண்மை ஓரளவு இருந்தாலும்.. ராணுவம்/பாதுகாப்பு விடயத்தில் துறைமுகம் என்பது கட்டுக்குள் வைக்கக் கூடியது அதைக் கைப்பற்றக் கூடிய காலங்களில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பித்தன் என்பதுதான் உண்மை...... ஆனையிரவுச்சமர் முடித்தவர்களால் எதுவும் சாத்தியம்.... முன்னேறித் தாக்குபவர்களுக்கு(வலிந்த தாக்குதல்) எந்த விதமான சாதகமும் இல்லாத வெறும் உப்பு வெளி பதுங்குளி அமைத்து இருப்பவனுக்கு சதகமான ஒரு வெளி.... அதைவிட வெத்திலைக்கேணி, கட்டைக்காடு, கொம்படி, சங்கத்தார்வயல்,பகுதி வெறும் மணலும் சிறு பற்ரைகளும் கொண்ட பிரதேசம் எறிகணைகள் கூட விழும்போது மண்ணில புதைந்து வெடிப்பதால் பெரியதாக்கத்தை கொடுக்காது.. அதில் யக்கச்சிசந்திப் பிரதேசம்தான் பாதுகாப்பான சண்டைக்கு சிறப்பானதாய் விளங்கினது.. அப்படியான பிரதேசத்தையே முழுப்பலம் வாய்ந்த கஜபா 52 படப்பிரிவின் பாதுகாப்பில் இருந்த தளத்தைக் கைப்பற்றியவர்களால் எதுவும் சாத்தியம்...
இதில் மாங்குளம் முதலாய் ஓமந்தை வரை இராணுவத்தை துரத்தியதை சொல்ல வரவில்லை அது புலிகளின் (120மீமீ)எறிகணை வீச்சின் பலம் காட்டப்பட்ட இடம்..(மக்கள் செறிந்து வாழாத பிரதேசம்)
இப்பிடி நிறைய உதாரணம் சொல்லலாம்...
ஆனால் நீங்கள் சொல்வது போல் தொழில்நுட்பம் தேவையானதுதான் ஆனால் அவர்களிடம் இருப்பது வெளியில் தெரிவதில்லை அவர்கள் அதைப் பயன் படுத்தும் வரை... அதுதான் உண்மை..
::

