10-03-2005, 11:59 PM
நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது "ஜூட்" ஆனால் எதுவானாலும் நாங்கள் தான் செய்ய வேண்டும் எண்ட உங்கட கருத்து ஏற்றுக் கொள்கிறன்....இப்போ எல்லாத்துக்கும் காரணமாய் இருப்பது அமரர் தாரகி அவர்கள் சொன்னது போல சமாதானப் பேச்சு எண்டது தமிழர் முன்னேற்றத்துக்கு தடைக்கல்தான்........... ஆனாலும் அந்த சமாதான காலங்களில் நாங்கள் நிறைய வல்லமைகளை வளர்த்திருக்கிறோம்.... எண்டதையும் ஏற்றுக் கொள்ள வேணும்..... இன்னும் எந்த முன்னேற்றச் செயற்பாடுகலையும் முன்னெடுக்க இன்னுமுன் காலம் கடக்கவில்லை ...
சிங்களவனாகவோ இல்லை சர்வதேசமாகவோ எதையும் எங்களுக்கு தரப்போவதில்லை நாங்கள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்...
ஒரு நாட்டின் முக்கிய அம்சங்களாய் 5 விடயங்கள் சொல்கிறார்கள்.. அதில்
1... சிறப்பான தலைமை
2....அரசியல்/சட்டம்
3.....ராணுவம்/பாதுகாப்பு
4.....புலனாய்வு /
5......நிதி/ முதலீடுகள்/ வருவாய்
அனேகமாக எங்களுக்குப் பிரச்சினயாய் இருப்பது 5 வதாய்ச் சொன்ன நிதி/வருவாய்/முதலீடுகள்... தீர்ப்பது கடினம் தான் ஆனால் எல்லாருமாய் உழைத்தால் முடியாதது அல்ல...
சிங்களவனாகவோ இல்லை சர்வதேசமாகவோ எதையும் எங்களுக்கு தரப்போவதில்லை நாங்கள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்...
ஒரு நாட்டின் முக்கிய அம்சங்களாய் 5 விடயங்கள் சொல்கிறார்கள்.. அதில்
1... சிறப்பான தலைமை
2....அரசியல்/சட்டம்
3.....ராணுவம்/பாதுகாப்பு
4.....புலனாய்வு /
5......நிதி/ முதலீடுகள்/ வருவாய்
அனேகமாக எங்களுக்குப் பிரச்சினயாய் இருப்பது 5 வதாய்ச் சொன்ன நிதி/வருவாய்/முதலீடுகள்... தீர்ப்பது கடினம் தான் ஆனால் எல்லாருமாய் உழைத்தால் முடியாதது அல்ல...
::

