10-03-2005, 10:44 PM
Vasampu Wrote:ஒரு பேச்சுக்கு உங்க லவ்ஸ் ஊரிலே இருக்கின்றார் என்று வைப்போம். அவர் ஊரிலே என்ன தான் பெரிய உத்தியோகத்திலே இருந்தாலும் உங்கடை உழைப்பை ரூபாயின் பெறுமதியால் பெருக்கிப் பார்க்கும் தொகைக்கு சமனாக வராதுதானே. எனவே அவரை உமதிடத்திற்கு வரும்படியும் கூடும் தானே.
தற்ஸ் ஆல் யுவர் ஆனர்!
:roll: :roll:
நீங்கள் சொன்னால் சரிதான் யுவர் ஆனர். :roll:
<b> .. .. !!</b>

