10-03-2005, 07:38 PM
shanmuhi Wrote:நிலா வெளிச்சத்தில் கூடி மகிழ்ந்த பொழுதுகள்
கோயில் குளம் என்று கூடி மகிழ்ந்த நினைவுகள்
உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்துண்ட பொழுதுகள்
ஆழம் விழுதாய் ஆறுதலாய் கூடி இருந்த உறவுகள்
அறுந்த உறவுகளாக புலத்தினில்
தமிழர்களின் வாழ்க்கை அவலத்தை உணர்த்தும் கவிதை, நல்லா எழுதியிருக்கிறீங்க சண்முகி அக்கா. கவிதையை படிக்க பழைய நினைவுகள் மனதில் அலைமோதுகிறது. ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்ற நிலையில் எத்தனை வசதி இருந்தும் எத்தனையோ புது உறவுகள் இருந்தும், அந்த பழைய நினைவுகள் இடையிடையே மனதில் தோன்றி வருத்த தான் செய்கின்றது, அப்படி திக்கிற்கு ஒன்றால் பிரிந்த சொந்தங்கள், சிறுவயது நண்பர்களின் நினைவுகள் வரும்போதெல்லாம் தொலைபேசி ஒன்றுதான் அனைவரையும் இணைக்கும் பாலமாகின்றது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

