10-03-2005, 05:14 PM
MUGATHTHAR Wrote:RaMa Wrote:வசிசுதா சூடு தண்ணியை எப்படி ஆறவைப்பதும் என்று சொல்லித் தாங்கோவெறி சிம்பிள் தண்ணியை இறக்கிவுடனை ஏறி உள்ளை இருங்கோ தண்ணி ஆறிடும் (நீங்க ஒரு கூலான பேர்வழி;தானே.....)
ஐயோ நான் பெரிய சட்டியில் கொதிக்கும் தண்ணியை சொல்லவில்லை. சிறிய தம்மிளரில் இருக்கு தண்ணியைத் தான் சொன்னேன்

