10-03-2005, 02:11 PM
sankeeth Wrote:சன்கேத் எழுதியது:
கவிதை நன்றாயிருக்கு.ஆனால் இது கவிதையா? அல்லது சொந்தக்கருத்தா?
இரண்டும் தான் கீத்.
போச்சுடா உங்கள் அம்மா இன்னும் எத்தனை வருசத்துக்கு உங்கள் அவஸ்த்தையை தாங்கிறது பாவம். கருத்தை மாத்தி அம்மாவிற்கு விடிவு கொடுங்கோ...... :oops: :oops: :oops:
அம்மாவுக்கு மகள் எப்போதாவது அவஸ்தையாக இருப்பாளா? :evil:
----------

