10-03-2005, 12:25 PM
sankeeth Wrote:கவிதை நன்றாயிருக்கு குமரன் அண்ணா. நீங்கள் கவிதைப் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறீர்களா?
இல்லை சங்கீத். இதுதான் எனது முதல் கவிதைப்புத்தகமாக வரவிருக்கிறது.....
வாழ்த்துக்கு நன்றி தலா.... மிகுதியும் தருகிறேன்
.

