11-14-2003, 09:33 AM
பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் பொறுப்பிலிருந்து முற்று முழுதாக விலகிக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு உத்தியோகபுூர்வமாக அறிவித்துள்ளதாக லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது புலிகளுக்கு நேற்று (13-11-2003) அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<b>ra........</b>
004 1677366
004 1677366

