10-02-2005, 07:43 PM
Quote:தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லாமல்
எட்டுத்திசையெங்கும் சிதறி வாழும் எம் இனம்
அறுபட்ட வேறாய் அங்கும் இங்குமாய்
அந்நியமாகிப்போன உறவுகளாய் ஆகிவிட்ட நிலை
வேறாய் ஓ இல்லை வேராயா? ம்ம்ம் யதார்த்தம் பேசி வந்த கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் சண்முகி
<b> .. .. !!</b>

