10-02-2005, 06:46 PM
மன்னிக்க வேண்டும். நான் எழுதுவது வழக்கமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு உணர்வுபுூர்வமாக ஒன்றிப்போனவர்களை, ஆத்திரமடைய வைப்பது வழக்கம். இந்த முறையும் இதற்கு விதிவிலக்காக அமையப்போவதில்லை.
மற்றவர்கள் பார்க்காத நோக்கில் பிரச்சினைகளை பார்க்கவும், தீர்வுகளை தேடவும் வேண்டும், என்ற நோக்கிலேயே எனது கருத்துகள் அமைகின்றன.
<ul>
<li> வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்
தமிழீழத்தின் வரையறுக்குப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள பிரதேசம் இன்று தமிழீழ அரசின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இல்லை. வன்னிப்பிரதேசம் மட்டுமே முழுக்கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் வன்னிப்பிரதேசத்தின் எல்லைகள் தமிழீழ நாட்டின்; வரையறுக்கப்பட்ட எல்லைகள் அல்ல.
<li> அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்
இந்த தகைமை சமாதான காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
<li> அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்
இந்த தகைமையும் வன்னிப்பிரதேசத்தில் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளது.
<li> பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.
உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் வன்னி பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு நிருவகிக்கப்பட்டாலும், ஏற்றுமதி, இறக்குமதி (சிறிலங்கா தவிர்ந்த) வெளிநாடுகளுடன் (தமிழ் வணிகர்களுடன் தானும்), இடம் பெறுவதில்லை. சொந்த நாணயமும் வெளியிடப்படவில்லை. சிறிலங்காவின் நாணயமாற்று கொள்கையிலேயே தமிழீழம் தங்கியுள்ளது.
<li> வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை
வன்னிப்பகுதி மட்டுமே இந்த தகைமையை சமாதான காலத்தில்பெற்றுள்ளது.
<li> இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும்.
191 நாடுகளில் ஒன்றைத்தானும் சம்மதிக்க வைக்க முடியும். மற்ற தகைமைகளை பெற்றுக் கொண்டால் இது சாதிக்கப்படக் கூடிய ஒன்று. நம்மில் பலரும் இந்த ஒரு தகைமையிலேயே பெருமளவு கவனத்தை செலுத்துகிறோம். குறிப்பாக பலமான நாடுகள் இதை எமக்கு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். இது மற்ற தகைமைகளுடன் ஒப்பிடும் போது முக்கியமானதல்ல. பலமான நாடுகளை சம்மதிக்க வைப்பதும் கடினம்.
இந்த நிலையில் மேற்படி ஏனைய தகைமைகளை நிறைவு செய்ய என்ன செய்யலாம்?
<ul>
<li> வன்னிப்பகுதியே முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயினும் அதற்கு கூட, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தொடர்புகளுக்கு தேவையான ஒரு துறைமுகமோ, விமானநிலையமோ பாதுகாப்பாக இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் பெரும் நிலப்பரப்பில் அகல கால்வைத்து, தமது பலத்தை எல்லா இடத்திலும் குறைக்காமல், வன்னியை உறுதிப்படுத்த வேண்டும். முல்லைத்தீவு துறைமுகத்தை, எதிரி சாதாரண துறைமுக நடவடிக்கைகளை குழப்பாத அளவுக்கு, சர்வதேச கடற்பரப்பு வரைக்கும், பாதுகாப்பாக கொண்டுவர வேண்டும். இந்த நோக்கங்களுக்கு அமைவாக, தகைமை 1 யை நிறைவு செய்யத்தக்கதாக, தமிழீழ எல்லைகளை மீள வரையறை செய்ய வேண்டும். அதாவது நிச்சயமாக எதிரி கால் வைக்க முடியாத அளவு, முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசத்தை மட்டுமே, தமிழீழம் என்று வரையறுக்க வேண்டும். இசுரேல் இவ்வாறுதான் யாழ் குடாநாட்டு அளவிலான பிரதேசத்தை, வரையறுத்து ஐ.நா.வின் தகைமை (1) யை நிறைவு செய்தது.
<li> பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ் வணிகர்கள், தமிழீழ உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து விற்கவும், தமிழீழத்துக்கு நேரடியாக, தேவையான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்யவும், முன்வர வேண்டும். இதை விடுதலைப்புலிகள் ஊக்குவித்து, ஆதரித்து, அதற்கு தேவையாக வசதிகளை, துறைமுக வசதிகள் உட்பட, செய்து தர வேண்டும்.
<li> நாணயமொன்றை தமிழீழத்தில் அறிமுகம் செய்து, சர்வதேச நாணயங்களுடன் அதன் மாற்றத்தை, சந்தைவாய்ப்பின் அடிப்படையில், மிதக்க விடவேண்டும். இவ்வாறு நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், வன்னிப்பகுதியில் இயங்கும் சர்வதேச நிறுவனங்கள், ஐ.நா. உட்பட, இந்த நாணயத்தை, சாதாரண தேவைகளுக்கு தானும், அங்கு பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.சிறிலங்காவின் மதிப்பற்ற நாணயத்தில், தமிழீழம் இனியும் தங்கியிருக்க கூடாது.
<li> 191 ஐ.நா. நாடுகளையும் பற்றி ஆராய்ந்து, அவர்களுக்கு என்ன தேவை, யார் நண்பர், யார் எதிரி, எப்படி அவர்கள் தேவைகளை எமது தேவைகளுடன் ஒப்பிட்டு, எமது தேவைகளை அவர்கள் நிறைவு செய்தால், அவர்கள் தேவைகளை நாம் எப்படி நிறைவு செய்யலாம், என்று ஆராய, சர்வதேச மட்டத்தில் குழுவொன்றை அமைக்க வேண்டும். மேற்படி குழு, இந்த 191 நாடுகளின் மாறிவரும் தேவைகளை தொடர்ச்சியாக ஆராய்ந்து, தக்க சந்தர்ப்பங்களை நழுவ விடாது விரைவாக கைப்பற்றி, எமக்கு சாதகமாக பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.<ul>
மற்றவர்கள் பார்க்காத நோக்கில் பிரச்சினைகளை பார்க்கவும், தீர்வுகளை தேடவும் வேண்டும், என்ற நோக்கிலேயே எனது கருத்துகள் அமைகின்றன.
kurukaalapoovan Wrote:ஒரு அங்கீகரிக்கப்பட வேண்டிய நாட்டிற்குரிய அடிப்படை தகமைகளாகமேற்படி தகைமைகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
<ul>
<li> வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்
<li>அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்
<li> அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்
<li> பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.
<li> வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை
<li> இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும். <ul>
<ul>
<li> வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்
தமிழீழத்தின் வரையறுக்குப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள பிரதேசம் இன்று தமிழீழ அரசின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இல்லை. வன்னிப்பிரதேசம் மட்டுமே முழுக்கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் வன்னிப்பிரதேசத்தின் எல்லைகள் தமிழீழ நாட்டின்; வரையறுக்கப்பட்ட எல்லைகள் அல்ல.
<li> அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்
இந்த தகைமை சமாதான காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
<li> அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்
இந்த தகைமையும் வன்னிப்பிரதேசத்தில் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளது.
<li> பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.
உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் வன்னி பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு நிருவகிக்கப்பட்டாலும், ஏற்றுமதி, இறக்குமதி (சிறிலங்கா தவிர்ந்த) வெளிநாடுகளுடன் (தமிழ் வணிகர்களுடன் தானும்), இடம் பெறுவதில்லை. சொந்த நாணயமும் வெளியிடப்படவில்லை. சிறிலங்காவின் நாணயமாற்று கொள்கையிலேயே தமிழீழம் தங்கியுள்ளது.
<li> வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை
வன்னிப்பகுதி மட்டுமே இந்த தகைமையை சமாதான காலத்தில்பெற்றுள்ளது.
<li> இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும்.
191 நாடுகளில் ஒன்றைத்தானும் சம்மதிக்க வைக்க முடியும். மற்ற தகைமைகளை பெற்றுக் கொண்டால் இது சாதிக்கப்படக் கூடிய ஒன்று. நம்மில் பலரும் இந்த ஒரு தகைமையிலேயே பெருமளவு கவனத்தை செலுத்துகிறோம். குறிப்பாக பலமான நாடுகள் இதை எமக்கு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். இது மற்ற தகைமைகளுடன் ஒப்பிடும் போது முக்கியமானதல்ல. பலமான நாடுகளை சம்மதிக்க வைப்பதும் கடினம்.
இந்த நிலையில் மேற்படி ஏனைய தகைமைகளை நிறைவு செய்ய என்ன செய்யலாம்?
<ul>
<li> வன்னிப்பகுதியே முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயினும் அதற்கு கூட, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தொடர்புகளுக்கு தேவையான ஒரு துறைமுகமோ, விமானநிலையமோ பாதுகாப்பாக இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் பெரும் நிலப்பரப்பில் அகல கால்வைத்து, தமது பலத்தை எல்லா இடத்திலும் குறைக்காமல், வன்னியை உறுதிப்படுத்த வேண்டும். முல்லைத்தீவு துறைமுகத்தை, எதிரி சாதாரண துறைமுக நடவடிக்கைகளை குழப்பாத அளவுக்கு, சர்வதேச கடற்பரப்பு வரைக்கும், பாதுகாப்பாக கொண்டுவர வேண்டும். இந்த நோக்கங்களுக்கு அமைவாக, தகைமை 1 யை நிறைவு செய்யத்தக்கதாக, தமிழீழ எல்லைகளை மீள வரையறை செய்ய வேண்டும். அதாவது நிச்சயமாக எதிரி கால் வைக்க முடியாத அளவு, முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசத்தை மட்டுமே, தமிழீழம் என்று வரையறுக்க வேண்டும். இசுரேல் இவ்வாறுதான் யாழ் குடாநாட்டு அளவிலான பிரதேசத்தை, வரையறுத்து ஐ.நா.வின் தகைமை (1) யை நிறைவு செய்தது.
<li> பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ் வணிகர்கள், தமிழீழ உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து விற்கவும், தமிழீழத்துக்கு நேரடியாக, தேவையான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்யவும், முன்வர வேண்டும். இதை விடுதலைப்புலிகள் ஊக்குவித்து, ஆதரித்து, அதற்கு தேவையாக வசதிகளை, துறைமுக வசதிகள் உட்பட, செய்து தர வேண்டும்.
<li> நாணயமொன்றை தமிழீழத்தில் அறிமுகம் செய்து, சர்வதேச நாணயங்களுடன் அதன் மாற்றத்தை, சந்தைவாய்ப்பின் அடிப்படையில், மிதக்க விடவேண்டும். இவ்வாறு நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், வன்னிப்பகுதியில் இயங்கும் சர்வதேச நிறுவனங்கள், ஐ.நா. உட்பட, இந்த நாணயத்தை, சாதாரண தேவைகளுக்கு தானும், அங்கு பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.சிறிலங்காவின் மதிப்பற்ற நாணயத்தில், தமிழீழம் இனியும் தங்கியிருக்க கூடாது.
<li> 191 ஐ.நா. நாடுகளையும் பற்றி ஆராய்ந்து, அவர்களுக்கு என்ன தேவை, யார் நண்பர், யார் எதிரி, எப்படி அவர்கள் தேவைகளை எமது தேவைகளுடன் ஒப்பிட்டு, எமது தேவைகளை அவர்கள் நிறைவு செய்தால், அவர்கள் தேவைகளை நாம் எப்படி நிறைவு செய்யலாம், என்று ஆராய, சர்வதேச மட்டத்தில் குழுவொன்றை அமைக்க வேண்டும். மேற்படி குழு, இந்த 191 நாடுகளின் மாறிவரும் தேவைகளை தொடர்ச்சியாக ஆராய்ந்து, தக்க சந்தர்ப்பங்களை நழுவ விடாது விரைவாக கைப்பற்றி, எமக்கு சாதகமாக பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.<ul>

