10-02-2005, 05:53 PM
உங்களுக்கு வந்தது போல் கம்பர் இராமாயணமும் வால்மீகி இராமாயணமும் படிச்சுட்டு நிறைய குழப்பம் இருக்கு. சரி அதாவது பறாவய் இல்லை. சமீபத்தில் இராவணன் சரிதம் என்ற ஒரு புத்தகம் வாசித்தேன். அது ஒரு இலங்கை பேராசிரியர் எழுதிய புத்தகம். அதை வாசிச்சு இன்னும் நிறைய குழப்பம். அதுல இராவாணனை பற்றி மிகவும் பெருமையாக எழுதி இருந்தது. அதுல இன்னும் ஒன்று சொல்லப்பட்டது சீதை இராவணனின் மகள் அதனால்தான் இராவணன் சீதையை கடத்தி வந்ததாக. இன்னும் நிறைய விசியம் வித்தியாசமாக போட்டு இருந்தது. நேரம் கிடைக்கும் போது சொல்லுறன்.
<b> .. .. !!</b>

