10-02-2005, 05:07 PM
இலங்கை அரசு பல கோடி செலவழித்து, ஒரு கட்டமைப்பு அமைத்து விடுதலப்புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். இவற்றை முறியடிக்க தனி மனிதனால் முடியாது, இதற்குகென்று ஒர் அணி உருவாக்கி முழு நேரம்மாக செயல்பட வேண்டும், அதற்குரிய செலவை புலம்பெயர்ந்த மக்கள் நிற்சயம் தருவார்கள்.

