11-14-2003, 07:11 AM
<img src='http://www.majicat.com/articles/Articles_Image3_Folder/schol1.JPG' border='0' alt='user posted image'>
சொல்லிவிடலாமா ?
இல்லை சொல்லாமல்
கனவுடன் காத்திருக்கலாமா?..
சொல்லாத காதல்
நகராத தேர்போல
எங்கும் போய்ச்சேராது...
சரியான நேரத்தில்
சரியான முடிவு எடுக்கவேண்டும்
இல்லையேல்
வாழ்வே திசைமாறிப்போய்விடலாம்...
காதல் என்ற
ஒருவழிப்பாதையில்
யாரும் தானாக நுழைவதில்லை.
அதுதான்
எம்மை உள்வாங்கிக்கொள்ளும்.
உள்ளே வந்துவிட்டால்
திரும்பிப்பார்க்க மட்டும்தான் அனுமதி
திரும்பிப்போக அனுமதியில்லை.
ஏங்கே போய்முடியும்
போய்த்தான் பார்க்க வேண்டும்
அது
சொர்க்கத்திலும் சேரலாம்
சோகத்திலும் சேரலாம்..
ஆனால்
நடந்து தான் ஆகவேண்டும்
எல்லை வரை...
ஒவ்வொரு அடியும்
உறுதியாக இருக்கவேண்டும்
உண்மையாக இருக்கவேண்டும்
சும்மா
இருந்தால்
சோகம் முடிவாகிவிடும்
தூக்குத்தண்டனையேயானாலும்
உடனே கிடைத்தால்
வெதனை கொஞ்சம் தான்
காத்திருந்து சாவது
ஒவ்வொரு நாளும் சாவுதான்
சொல்லிவிட்டால்
விடை கிடைத்துவிடும்
விதியை அறிந்து கொள்ளலாம்
சொல்லிவிடலாமா ?
இல்லை சொல்லாமல்
கனவுடன் காத்திருக்கலாமா?..
சொல்லாத காதல்
நகராத தேர்போல
எங்கும் போய்ச்சேராது...
சரியான நேரத்தில்
சரியான முடிவு எடுக்கவேண்டும்
இல்லையேல்
வாழ்வே திசைமாறிப்போய்விடலாம்...
காதல் என்ற
ஒருவழிப்பாதையில்
யாரும் தானாக நுழைவதில்லை.
அதுதான்
எம்மை உள்வாங்கிக்கொள்ளும்.
உள்ளே வந்துவிட்டால்
திரும்பிப்பார்க்க மட்டும்தான் அனுமதி
திரும்பிப்போக அனுமதியில்லை.
ஏங்கே போய்முடியும்
போய்த்தான் பார்க்க வேண்டும்
அது
சொர்க்கத்திலும் சேரலாம்
சோகத்திலும் சேரலாம்..
ஆனால்
நடந்து தான் ஆகவேண்டும்
எல்லை வரை...
ஒவ்வொரு அடியும்
உறுதியாக இருக்கவேண்டும்
உண்மையாக இருக்கவேண்டும்
சும்மா
இருந்தால்
சோகம் முடிவாகிவிடும்
தூக்குத்தண்டனையேயானாலும்
உடனே கிடைத்தால்
வெதனை கொஞ்சம் தான்
காத்திருந்து சாவது
ஒவ்வொரு நாளும் சாவுதான்
சொல்லிவிட்டால்
விடை கிடைத்துவிடும்
விதியை அறிந்து கொள்ளலாம்

