10-02-2005, 04:05 PM
கோமதி, இலக்கியமாய் பார்த்தால் அதில் கூறப்படுகிற விடயங்களை எமது கலாச்சாரமாக பண்பாடாக ஏற்றுக் கொள்ள தேவையில்லையா?
எமது அன்றாட வாழ்வில் இராமயணம் சார்ந்த விடயங்களை அர்த்தப்படுத்தி வாழத்தேவையில்லை என்று சொல்லுறீங்களா?
அப்போ ஏன் இராமரை கடவுளின் அவதாரமாக கும்புடுகிறார்கள்? அனுமாருக்கு கோவில்? சீதாவாக்கை? சிறீராமஜெயம்?
பாடசாலையில் பாடவிதானத்தைப்பற்றி முடிவெடுத்தவர்களுக்கே விளக்கமிருந்ததோ தெரியாது. :roll:
எமது அன்றாட வாழ்வில் இராமயணம் சார்ந்த விடயங்களை அர்த்தப்படுத்தி வாழத்தேவையில்லை என்று சொல்லுறீங்களா?
அப்போ ஏன் இராமரை கடவுளின் அவதாரமாக கும்புடுகிறார்கள்? அனுமாருக்கு கோவில்? சீதாவாக்கை? சிறீராமஜெயம்?
பாடசாலையில் பாடவிதானத்தைப்பற்றி முடிவெடுத்தவர்களுக்கே விளக்கமிருந்ததோ தெரியாது. :roll:

