11-14-2003, 05:13 AM
<img src='http://www.angelfire.com/ct/jillslink/images/thinking.gif' border='0' alt='user posted image'>
தூக்கம் கலைந்தது
ஆனால்
துக்கம் மனதில் கசிந்தது
இரவில் சிந்தித்தது
மீண்டும் என்னை
இறுகப்பிடித்துக்கொண்டது..
எப்படி முடியும்...
ஒரு நாள்
பார்க்காவிட்டாலே
என் சுவாசமே நின்று போகிறது.
நீயில்லாத என்வாழ்வை
நினைத்துப்பார்க்;க முடியுமா?..
சொல்லாத காதலெல்லாம்
சொர்க்கத்தின் வாசல் வரைதானாம்
என் மௌனமே
எனக்கு எதிரியாகிவிடுமோ...
தூக்கம் கலைந்தது
ஆனால்
துக்கம் மனதில் கசிந்தது
இரவில் சிந்தித்தது
மீண்டும் என்னை
இறுகப்பிடித்துக்கொண்டது..
எப்படி முடியும்...
ஒரு நாள்
பார்க்காவிட்டாலே
என் சுவாசமே நின்று போகிறது.
நீயில்லாத என்வாழ்வை
நினைத்துப்பார்க்;க முடியுமா?..
சொல்லாத காதலெல்லாம்
சொர்க்கத்தின் வாசல் வரைதானாம்
என் மௌனமே
எனக்கு எதிரியாகிவிடுமோ...

