10-02-2005, 11:21 AM
இராமயணத்தை எப்போதுதான் நாங்கள் ஓர் இலக்கியமாக மட்டுமே பார்க்கப் பழகப்போகிறோம்?
அதைவைத்து அவனவன் நினைத்த மாதிரிக் கதை விட்டுக்கொண்டிருக்கிறான். அதுகளை வைத்து நாங்களும் சண்டைபிடித்துக்கொண்டிருக்கிறோம்.
அதைவைத்து அவனவன் நினைத்த மாதிரிக் கதை விட்டுக்கொண்டிருக்கிறான். அதுகளை வைத்து நாங்களும் சண்டைபிடித்துக்கொண்டிருக்கிறோம்.

