11-14-2003, 02:15 AM
வானதி.. தமிழ் விளங்குதில்லையோ? அண்ணாக்கு பெண்ணெடுக்க தரகரை நாடவேணும்.. பெண் கிடைக்குமா என அறிய வேண்டுமானால் சாமியாரை நாடலாம்.. ஆதியை ஏன் இழுக்கிறீர்கள்.. அவர் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.. மேலும் அவரை எழுத துாண்ட முயற்சி செய்தால்.. பற்பல கிடைக்கலாம்.
பனைக்கு கீழ பால் குடிக்கிறவனைப் பார்த்து.. நீதானா கள்ளிறக்குறவர் என்று கேட்கிறமாதிரி இருக்கு.
பனைக்கு கீழ பால் குடிக்கிறவனைப் பார்த்து.. நீதானா கள்ளிறக்குறவர் என்று கேட்கிறமாதிரி இருக்கு.
.

