10-02-2005, 10:48 AM
உதெல்லாம் ஒரு கேள்வியே, நீங்கள் எல்லாம் இப்படிக் கேள்வி கேட்டு எங்கட கலாச்சாரத்தயே குட்டிச்சுவர் ஆக்குறியள்.சும்மா சீதைக்கு வக்காலத்து வாங்கி ,இன்னும் பல சீதைகளின் கற்பை சூறயாட வாறியள்.பேசாம பப்பில போய் தண்ணி அடிச்சுட்டு விழுந்து கிடவுங்க....இல்லாட்டி எல்லாருக்கும் தேசத் துரோகி பட்டம் குடுப்பம்.
உதெல்லாம் ஒரு கேள்வி....ஏன் இதெல்லாம் உங்களுக்கு சுகூலில படிப்பிக்கிறவை...உண்மை எண்ட படியாத்தானே..அங்க கொளும்பில போய்ப் பாருங்கோ கம்பன் கழகம் எவ்வளவு இலட்சம் செலவழிச்சு கம்பராமாயணத்தில் எவ்வளவு உருப்படியான ஆராச்சி எல்லாம் செய்யுது எண்டு.சும்மா தமிழரின்ட கலாச்சாரத்தில கல் எறியுறதே உங்களுக்கு வேலயாப் போச்சு...சூ .....சூ.தமிழரின்ட கலயழ வளர்ப்பம் எண்டில்ல சும்மா ஐஸ் அடிக்கிறதே உங்களுக்குத் தொழிலாப் போச்சூ ..சூ
உதெல்லாம் ஒரு கேள்வி....ஏன் இதெல்லாம் உங்களுக்கு சுகூலில படிப்பிக்கிறவை...உண்மை எண்ட படியாத்தானே..அங்க கொளும்பில போய்ப் பாருங்கோ கம்பன் கழகம் எவ்வளவு இலட்சம் செலவழிச்சு கம்பராமாயணத்தில் எவ்வளவு உருப்படியான ஆராச்சி எல்லாம் செய்யுது எண்டு.சும்மா தமிழரின்ட கலாச்சாரத்தில கல் எறியுறதே உங்களுக்கு வேலயாப் போச்சு...சூ .....சூ.தமிழரின்ட கலயழ வளர்ப்பம் எண்டில்ல சும்மா ஐஸ் அடிக்கிறதே உங்களுக்குத் தொழிலாப் போச்சூ ..சூ

