10-02-2005, 10:28 AM
எனக்கும் சில கேள்விகள் எழுவதுண்டு..
எதையும் விட சிவபக்தனாம் இராவணன்.. சிவனிடம் நிறைய வரங்களை வாங்கினான் எண்று விட்டு...அன்பே சிவம் என்னும் சிவபக்தன் இராவணன்.. எப்படி அரக்கன் ஆனான் எண்டது மர்மம்தான்..
அதைவிட சக்திமான் இராமன் வாலியை ஏன் மறைந்திருந்து கொன்றான் எண்டதும் விளக்கமாய் இல்லை...
மயில்ராவணணையும் தந்திரமாய்த்தான் கொல்லப் பட்டதாய் சொல்லப்பட்டது..
சீதையை ஏன் எல்லாம் வல்ல இறைவனாய் போற்றப்பட்ட இராமன் தீக்குழிக்க வைத்தான்??? சொல்லுற காரணங்கள் பெண்களை இளிவு படுத்துவதாய் இருக்கு.. அப்படியானால் இராமன் ஏன் தீக்குளிக்க இல்லை எண்ட கேள்வி எழுவது தடுக்க முடியாமல் உள்ளது...
எதையும் விட சிவபக்தனாம் இராவணன்.. சிவனிடம் நிறைய வரங்களை வாங்கினான் எண்று விட்டு...அன்பே சிவம் என்னும் சிவபக்தன் இராவணன்.. எப்படி அரக்கன் ஆனான் எண்டது மர்மம்தான்..
அதைவிட சக்திமான் இராமன் வாலியை ஏன் மறைந்திருந்து கொன்றான் எண்டதும் விளக்கமாய் இல்லை...
மயில்ராவணணையும் தந்திரமாய்த்தான் கொல்லப் பட்டதாய் சொல்லப்பட்டது..
சீதையை ஏன் எல்லாம் வல்ல இறைவனாய் போற்றப்பட்ட இராமன் தீக்குழிக்க வைத்தான்??? சொல்லுற காரணங்கள் பெண்களை இளிவு படுத்துவதாய் இருக்கு.. அப்படியானால் இராமன் ஏன் தீக்குளிக்க இல்லை எண்ட கேள்வி எழுவது தடுக்க முடியாமல் உள்ளது...
::

