10-02-2005, 10:00 AM
ஆரிய வான்மீகி இராமாயனத்தில்..... சீதையை இராவணனின் மகளாக எழுதப்பட்டிருப்பதாக கேள்விப்பட்ட ஜாபகம்!!
ஆனால் பார்பணீயன் கமபனின் இராமாயனத்தில்...... ஈழத்தை ஆண்ட சகல வல்லமை பொருந்திய தமிழ் மன்னனை, அரக்கன் என்று கூறப்பட்டுள்ளது!!
ஆரீய/பார்ப்பணீய கூட்டு ஒரு திராவிடத் தமிழ் மன்னனை அரக்க இனத்தைச் சார்ந்தவன் என்று, தங்கள் திராவிட எதிர்ப்பைப் பிரதி பலித்துள்ளார்கள்!!! அதற்கு மேலாக இராமன் இலங்கைக்கு போக பாலமமைத்து உதவி புரிந்த தென்னகத்து திராவிடர்களை குரங்கினங்கள் என்றும்(சுக்கிரவன், அனுமான் உட்பட்ட ஜாதிகள்) கேவலமாக படைத்துள்ளார்கள்!!
என்ன ஆச்சரியமென்றால்; இன்றுவரை எத்தனையோ தமிழ்நாட்டு விர்பனர்கள் கமபனின் இராமாயனத்திற்கு பலபல விளக்கங்கள் மூலம் பல புத்தகங்கள், கட்டுரைகளைத் தீட்ட்த்தள்ளி விட்டார்கள்!! இன்றும் இந்த தமிழ்நாட்டு உணர்வுத் தமிழர்கள் தம்மை கேவலப்படுத்திய அதே பார்பணீய/ஆரிய இலக்கியத்தை தலைமேல் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பார்பணீயன் கமபனின் இராமாயனத்தில்...... ஈழத்தை ஆண்ட சகல வல்லமை பொருந்திய தமிழ் மன்னனை, அரக்கன் என்று கூறப்பட்டுள்ளது!!
ஆரீய/பார்ப்பணீய கூட்டு ஒரு திராவிடத் தமிழ் மன்னனை அரக்க இனத்தைச் சார்ந்தவன் என்று, தங்கள் திராவிட எதிர்ப்பைப் பிரதி பலித்துள்ளார்கள்!!! அதற்கு மேலாக இராமன் இலங்கைக்கு போக பாலமமைத்து உதவி புரிந்த தென்னகத்து திராவிடர்களை குரங்கினங்கள் என்றும்(சுக்கிரவன், அனுமான் உட்பட்ட ஜாதிகள்) கேவலமாக படைத்துள்ளார்கள்!!
என்ன ஆச்சரியமென்றால்; இன்றுவரை எத்தனையோ தமிழ்நாட்டு விர்பனர்கள் கமபனின் இராமாயனத்திற்கு பலபல விளக்கங்கள் மூலம் பல புத்தகங்கள், கட்டுரைகளைத் தீட்ட்த்தள்ளி விட்டார்கள்!! இன்றும் இந்த தமிழ்நாட்டு உணர்வுத் தமிழர்கள் தம்மை கேவலப்படுத்திய அதே பார்பணீய/ஆரிய இலக்கியத்தை தலைமேல் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
" "

