10-02-2005, 07:48 AM
வானரங்களாக கேலியாக்கப்படுவது திராவிடர்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு.
நிதர்சன், இராமனை பற்றி வால்மீகர் தப்பாக எழுதியதை கம்பர் மொழிபெயர்பில் சடைந்துவிட்டார் என்று சொல்றீங்கள். ஆனால் பொதுவாக இராமரை வழிபடுவோர், ஆரியார் எனக்கூறும் பிராமணர் கம்பராமாயணத்தை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வால்மீகர் இராமயணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். வான்மீகர் விட இன்னும் நன்றாக கம்பர் இராமனை சித்தரித்திருந்தால் ஏன் இராமரை வழிபடுவோர் வான்மீகரின் இராமாயணத்தை மட்டும் தான் ஏற்றுக்கொள்கிறார்கள்?
நிச்சயமாக இராமாயணம் சமயத்திலோ இலக்கியமாகவோ வரலாறாகவே பாடசாலையில் படிப்பீக்க தகுந்ததோ உகந்ததோ அல்ல. தவறான பாடவிதானங்களால் சந்ததி சந்ததியாக பாடசாலைகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சமுதாயாத்தை திருத்துவது என்பதை எவ்வள கடின மென்பதற்கு இன்று நாம் எதிர் கொள்ளும் சில சமுதாயப்பிரச்சனைகள் நல்ல உதாரணம்.
நிதர்சன், இராமனை பற்றி வால்மீகர் தப்பாக எழுதியதை கம்பர் மொழிபெயர்பில் சடைந்துவிட்டார் என்று சொல்றீங்கள். ஆனால் பொதுவாக இராமரை வழிபடுவோர், ஆரியார் எனக்கூறும் பிராமணர் கம்பராமாயணத்தை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வால்மீகர் இராமயணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். வான்மீகர் விட இன்னும் நன்றாக கம்பர் இராமனை சித்தரித்திருந்தால் ஏன் இராமரை வழிபடுவோர் வான்மீகரின் இராமாயணத்தை மட்டும் தான் ஏற்றுக்கொள்கிறார்கள்?
நிச்சயமாக இராமாயணம் சமயத்திலோ இலக்கியமாகவோ வரலாறாகவே பாடசாலையில் படிப்பீக்க தகுந்ததோ உகந்ததோ அல்ல. தவறான பாடவிதானங்களால் சந்ததி சந்ததியாக பாடசாலைகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சமுதாயாத்தை திருத்துவது என்பதை எவ்வள கடின மென்பதற்கு இன்று நாம் எதிர் கொள்ளும் சில சமுதாயப்பிரச்சனைகள் நல்ல உதாரணம்.

