10-02-2005, 05:59 AM
அருமையான தலைப்பை தொடுத்து இருக்கிறீர்கள்.
அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
மேலும் தொடருங்கள்.
இராமயணத்தின் இறுதிப்பகுதி அற்புதங்கள் நிறைந்ததாகவும், சக்தியை மீறிய தெய்வாம்சங்கள் நிறைந்ததாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. என்பதை அறியக்கூடியதாகவும் இருக்கின்றது.
அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
மேலும் தொடருங்கள்.
இராமயணத்தின் இறுதிப்பகுதி அற்புதங்கள் நிறைந்ததாகவும், சக்தியை மீறிய தெய்வாம்சங்கள் நிறைந்ததாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. என்பதை அறியக்கூடியதாகவும் இருக்கின்றது.

