Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராமாயணத்தில் சந்தேகம்
#1
உண்மையில் இது பலருக்கு எழுந்த பழைய சந்தேகம் தான். இங்கே புதுப்பிக்கின்றேன்.
1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?
2. மண் உறுண்டையால் கூனிக்கு இராமன், அடித்ததை பழி தீர்ப்பதற்காகவே, இராமனை காட்டுக்கனுப்ப கூனி சதி செய்ததாக கொள்ளப்படுகின்றது. அந்த மண் உறுண்டை மட்டும் இவ்வளவு து}ரம் நடக்க காரணமா?
3. இராமன் காட்டுக்கு போவதை தசரத மன்னன் தடுக்கவில்லை. என வான்மீகியில் கூறப்படுகின்றது. அவ்வாறு தடுக்காததற்கு காரணம் என்ன?
4. விசுவாமித்திர் இராமனையும், இலட்சுமனையும் அழைத்து சென்றதற்கான காரணம் என்ன?
5. இராவணன் சீதையை கொணடு செல்லும்போது,மண்ணோடு அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அது சாத்தியமானதா? பத்தினி பெண் அவ்வாறு செல்வாளா?
6. மரவுரி தரித்துச் சென்ற சீதை வழியில் செல்லும்போது நகைகளை அடையாளமாகப் போட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. அந்த நகைகள் எங்கிருந்து கிடைத்தன.
7. வானரக் கூட்டம் என கேலி செய்யப்படும் இனம் எது?
8. தன் மனைவியை சந்தேகப்பட்டுத்தானே தீக்குளிக்கச் செய்தான். உலகத்துக்கு காட்டத்தான் என சமாதானம் சொன்னானாம். அப்படி செய்யவேண்டிய தேவை ஏன் அவனுக்கு ஏற்பட்டது.
9. அப்படியாயின் மீண்டும் மனைவியை காட்டுக்கு அனுப்பியதேன்? அங்கே தான் இலவன்,குஷன் பிறந்தார்கள்.

10. இறுதியாக இராமனும், இலட்சுமணும் ஆற்றில் இறங்கித் தற்கொலை செய்யக்காரணம் என்ன?

உண்மையில் கதையில் ஏதோ மர்மம் இருக்கின்றது. எனக்கு தோன்றவதை விரைவில் தருகின்றேன். உங்களுக்கு ஏதும் தோன்றின் எழுதுங்கள்.
(2000ம் ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள கதையை மாற்ற நான் முயலவில்லை. அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை.)
Reply


Messages In This Thread
இராமாயணத்தில் சந்தேகம் - by தூயவன் - 10-02-2005, 03:48 AM
[No subject] - by Nitharsan - 10-02-2005, 05:32 AM
[No subject] - by shanmuhi - 10-02-2005, 05:59 AM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 07:48 AM
[No subject] - by sathiri - 10-02-2005, 09:25 AM
[No subject] - by cannon - 10-02-2005, 10:00 AM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 10:05 AM
[No subject] - by Thala - 10-02-2005, 10:28 AM
[No subject] - by narathar - 10-02-2005, 10:48 AM
[No subject] - by கோமதி - 10-02-2005, 11:21 AM
[No subject] - by தூயவன் - 10-02-2005, 01:38 PM
[No subject] - by SUNDHAL - 10-02-2005, 02:28 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 04:05 PM
[No subject] - by stalin - 10-02-2005, 05:15 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 05:47 PM
[No subject] - by Rasikai - 10-02-2005, 05:53 PM
[No subject] - by Vaanampaadi - 10-02-2005, 06:30 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 06:40 PM
[No subject] - by narathar - 10-02-2005, 06:46 PM
[No subject] - by stalin - 10-02-2005, 06:47 PM
[No subject] - by Vaanampaadi - 10-02-2005, 06:56 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 07:03 PM
[No subject] - by narathar - 10-02-2005, 07:13 PM
[No subject] - by Vaanampaadi - 10-02-2005, 07:16 PM
[No subject] - by Birundan - 10-02-2005, 07:19 PM
[No subject] - by sinnakuddy - 10-02-2005, 07:29 PM
[No subject] - by Vaanampaadi - 10-02-2005, 07:29 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 07:51 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 07:55 PM
[No subject] - by Vaanampaadi - 10-02-2005, 08:11 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 08:17 PM
[No subject] - by Vaanampaadi - 10-02-2005, 08:34 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 08:39 PM
[No subject] - by Vaanampaadi - 10-02-2005, 08:58 PM
[No subject] - by கோமதி - 10-02-2005, 09:13 PM
[No subject] - by தூயவன் - 10-03-2005, 05:44 AM
[No subject] - by தூயவன் - 10-03-2005, 05:54 AM
[No subject] - by SUNDHAL - 10-03-2005, 07:02 AM
[No subject] - by அருவி - 10-03-2005, 08:43 AM
[No subject] - by kurukaalapoovan - 10-03-2005, 11:29 AM
[No subject] - by Rasikai - 10-03-2005, 09:17 PM
[No subject] - by Vaanampaadi - 10-04-2005, 08:20 AM
[No subject] - by Vaanampaadi - 10-05-2005, 08:14 AM
[No subject] - by கரிகாலன் - 10-05-2005, 08:36 AM
[No subject] - by Vaanampaadi - 10-05-2005, 03:48 PM
[No subject] - by கரிகாலன் - 10-06-2005, 01:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)