10-01-2005, 10:11 PM
"கண்களிருந்தே
காட்சிகள் தோன்றும்.
களங்களிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
மரமொன்று விழுந்தால்
மறுபடி தளைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும் ?
பூமியை திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால்
தேன் துளி இருக்கும்
நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்."
வைரமுத்து (தண்ணீர் தேசம்)
காட்சிகள் தோன்றும்.
களங்களிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
மரமொன்று விழுந்தால்
மறுபடி தளைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும் ?
பூமியை திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால்
தேன் துளி இருக்கும்
நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்."
வைரமுத்து (தண்ணீர் தேசம்)
....

