10-01-2005, 09:04 PM
வசி.. செந்தாமரை பாடல் வரிகளுக்கு நன்றிகள்.. செர்தாமரை பாடலை கேட்பதற்குரிய இணைப்பை இணைத்தால் நாங்களும் கேட்ட மகிழலாம் இல்லையா??
<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->அது விஸ்ணுவிற்கு மட்டும் பிடித்த பாடல் அல்ல. எனக்கும் பிடித்த பாடல்தான்.
படம் \"நினைத்தாலே இனிக்கும்\"
அந்தப் படத்தில் உள்ள எல்லாமே நல்ல பாடல்கள்தான். இல்லையா விஸ்ணு???<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்ம்ம்... நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் எல்லாமே கேட்டாலே இனிக்கும்.. எனோ சில பாடல்களை எனக்கு மட்டும் சொந்தம் என்று நினைப்பது உண்டு ஈஸ்வர். அது தான் அப்படி சொல்லிவிட்டேன்.
<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->அது விஸ்ணுவிற்கு மட்டும் பிடித்த பாடல் அல்ல. எனக்கும் பிடித்த பாடல்தான்.
படம் \"நினைத்தாலே இனிக்கும்\"
அந்தப் படத்தில் உள்ள எல்லாமே நல்ல பாடல்கள்தான். இல்லையா விஸ்ணு???<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்ம்ம்... நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் எல்லாமே கேட்டாலே இனிக்கும்.. எனோ சில பாடல்களை எனக்கு மட்டும் சொந்தம் என்று நினைப்பது உண்டு ஈஸ்வர். அது தான் அப்படி சொல்லிவிட்டேன்.
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

