10-01-2005, 12:22 PM
தமிழீழத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகுக் காரணம் சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் கும்பல் தேச விரோதிகளுடன் இணைந்து லண்டனில் களியாட்டம் ஒன்றத்தை நடத்தி உள்ளனர்.
<img src='http://www.eelampage.com/d/p/2005OCT/20051001002.jpg' border='0' alt='user posted image'>
சிறிலங்காவின் அனைத்து அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளையும் அறிவாளர்களையும் உள்ளடக்கிய குழுவை உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசு, அக்குழுவை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இரகசியமாக செயல்பட வைத்து வருகிறது.
அக்குழுவில்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி கீர்த்தி சுமனசிறீ,
துணைச் செயலாளர் நந்தா கருணாநாயக்க,
ஜே.வி.பி. பொதுச்செயலாளர் தர்சன ஹெட்டியராச்சி,
ஜாதிக ஹெல உறுமயவின் அனுரா மெடகொட,
சிங்கள மையத்தின் விமல் எதிர்வீர,
சட்டத்தரணிகள் சந்த சேனாதீர,
டி.எச். அமைப்பின் ஜோர்ஜ் வித்தியரட்ன,
வரலாற்றுத்துறை பிரபல பேராசிரியர் லக்ஸ்மன் பெரேரா,
வகுல குணபால,
பிரியந்த பெரேரா,
சபுமல் விமலசிறி,
பிரபல வர்த்தகர் லலித் பெரேரா,
சரத் விஜயசிங்க,
சட்டத்தரணி மகிந்த பெரேரா,
ஊடகவியலாளர் பந்துல ஜெயசேகர உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவில் உள்ள 25 பேரும் இணைந்து அனைத்து உலகத் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளும்படியான பரப்புரைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாட்டினது குட்டி அரசியல்வாதி தொடங்கி முக்கிய தலைவர்கள் வரை இந்த செயற்குழு சந்தித்துப் பேசி வருகிறது.
இவர்களின் ஒரு முயற்சியாக தமிழீழத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கப்பட்டையடுத்து தங்கள் வெற்றியைக் கொண்ட உற்சாகக் களியாட்டம் ஒன்றிற்காக உணவு விடுதியில் இவர்கள் கூடியிருந்த போது இந்த முகங்கள் அம்பலமானது.
அந்தக் களியாட்டக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்காகக் 'கடுமையாக உழைத்தவர்கள்' பாராட்டப்பட்டர்கள்.
<img src='http://www.eelampage.com/d/p/2005OCT/20051001001.jpg' border='0' alt='user posted image'>
இந்த சமாதான காலத்தில் சிறிலங்காவின் கொள்கை வகுத்துக் கெ(ா)டுத்து வருபவர்களும் இவர்களே. இதில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிங்களவர்கள். சிங்கள அறிவாளர்கள். இந்த இரகசியக் குழுவின் செயற்பாட்டுக்காக சிறிலங்கா அரசு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
puthinam.com
<img src='http://www.eelampage.com/d/p/2005OCT/20051001002.jpg' border='0' alt='user posted image'>
சிறிலங்காவின் அனைத்து அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளையும் அறிவாளர்களையும் உள்ளடக்கிய குழுவை உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசு, அக்குழுவை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இரகசியமாக செயல்பட வைத்து வருகிறது.
அக்குழுவில்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி கீர்த்தி சுமனசிறீ,
துணைச் செயலாளர் நந்தா கருணாநாயக்க,
ஜே.வி.பி. பொதுச்செயலாளர் தர்சன ஹெட்டியராச்சி,
ஜாதிக ஹெல உறுமயவின் அனுரா மெடகொட,
சிங்கள மையத்தின் விமல் எதிர்வீர,
சட்டத்தரணிகள் சந்த சேனாதீர,
டி.எச். அமைப்பின் ஜோர்ஜ் வித்தியரட்ன,
வரலாற்றுத்துறை பிரபல பேராசிரியர் லக்ஸ்மன் பெரேரா,
வகுல குணபால,
பிரியந்த பெரேரா,
சபுமல் விமலசிறி,
பிரபல வர்த்தகர் லலித் பெரேரா,
சரத் விஜயசிங்க,
சட்டத்தரணி மகிந்த பெரேரா,
ஊடகவியலாளர் பந்துல ஜெயசேகர உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவில் உள்ள 25 பேரும் இணைந்து அனைத்து உலகத் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளும்படியான பரப்புரைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாட்டினது குட்டி அரசியல்வாதி தொடங்கி முக்கிய தலைவர்கள் வரை இந்த செயற்குழு சந்தித்துப் பேசி வருகிறது.
இவர்களின் ஒரு முயற்சியாக தமிழீழத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கப்பட்டையடுத்து தங்கள் வெற்றியைக் கொண்ட உற்சாகக் களியாட்டம் ஒன்றிற்காக உணவு விடுதியில் இவர்கள் கூடியிருந்த போது இந்த முகங்கள் அம்பலமானது.
அந்தக் களியாட்டக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்காகக் 'கடுமையாக உழைத்தவர்கள்' பாராட்டப்பட்டர்கள்.
<img src='http://www.eelampage.com/d/p/2005OCT/20051001001.jpg' border='0' alt='user posted image'>
இந்த சமாதான காலத்தில் சிறிலங்காவின் கொள்கை வகுத்துக் கெ(ா)டுத்து வருபவர்களும் இவர்களே. இதில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிங்களவர்கள். சிங்கள அறிவாளர்கள். இந்த இரகசியக் குழுவின் செயற்பாட்டுக்காக சிறிலங்கா அரசு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
puthinam.com

