11-13-2003, 12:29 PM
உங்களுடைய ஆட்கள் என்பதை இனம் கண்டு கொண்டிருப்பார்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் கட்டுப்பாடு விதித்திருக்கின்றார்கள். அது ஆரம்பம். விட்டிருந்தால் 120000 அத்தனை சிங்கனவனும் அங்கு வந்து குடியேறியிருப்பான். போராளிகளின் தியாகத்தால் 40,000 னாவது நின்றுவிட்டது. அதுவும் வெகு சீக்கிரம் குறைந்து விடும். காட்டிக கொடுத்த கயவர்களைச் சுட்டபடியால் தான் இப்பொழுது இருப்பதாவது மிஞ்சியது. அல்லது அவைகளையும் அப்புஹாமிக்கே எழுதிக் கொடுத்து விட்டு கொழும்பில் உத்தியோகமும் சொகுசு வாழ்க்கையும வாழ வந்திருப்பார்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

