09-29-2005, 09:47 PM
Mathan Wrote:ம் முதிர்கன்னிகளின் பிரச்சனை போல் ஈழ சமுதாயத்தில் ஆண்களுக்கும் பிரைச்சனை இருந்தது. புலம் பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் குடும்பங்களுக்காக ஓடாக தேய்ந்து திருமணம் செய்யாமல் இருந்தார்கள். <b>இதற்குரிய தமிழ் சொல் என்ன என்று எனக்கு தெரியவில்லை,</b> இதை அடிப்படையாக வைத்து சில கதைகளும் வந்திருக்கின்றன. இப்போது இந்த பிரைச்சனை குறைவு என்று நினைக்கின்றேன்.
பிரம்மச்சாரி எண்று சொல்பவர்கள் ஆனா அது வடமொழி.. தமிழ் என்ன???? :roll: :roll:
::

