09-29-2005, 08:41 PM
ஒரு நியாயமான் ஆண்மகன் தான் நேசிக்கும் பெண்ணின் நியாயமான சந்தோஷங்களை மனதார ஏற்கவேண்டும் அவள் விரும்பாத எதையும் திணிக்காத மனிதனாக இருக்கவேண்டும் ஆனால் துர்ரதிஸ்டவசமாக அந்த ஆணை ஒரு புழுபோல் நடத்தும் பெண்கள் அவன் பொங்கினால் தாங்குவார்களா என் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சியை சொன்னேன்
inthirajith

