09-29-2005, 08:19 PM
கவிதை நன்றாயிருக்கின்றது. அதனை குரலுடன் இணையுங்களேன் இளைஞன். கவிதை குரலுடன் வரும் போது இன்னும் சிறப்பாக இருக்கும்.
இளைஞன் நித்தியாவின் குரல் வருவதற்குள் அவசரப்பட்டு போட்டுட்டார் போல.
பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது.
KULAKADDAN Wrote:என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இளைஞன் நித்தியாவின் குரல் வருவதற்குள் அவசரப்பட்டு போட்டுட்டார் போல.
KULAKADDAN Wrote:என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவிதை என்ன காதலனிலை வெறுப்பா வருதா இல்லை........வெறுப்பென்று பேச்சிலும் உள்ளத்தில் பாசத்துடனும் வருதா?
பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->