11-12-2003, 06:17 PM
ஆகா ஆதிபன்!
சின்னச் சின்னக் கவிதைகளால் களத்தில்
சிறகடிக்கடிக்கிறீர்கள்.
செந்தமிழாய்க் காதலில் சீறித் தெறிக்கிறீர்கள்!
தொடருங்கள்...
அதுதான் காதல்!
கேள்வியே இல்லாமல் தொடங்கி,
விடையைத் தேடுவதுதான் காதல்!
பாராட்டுக்கள்!
சின்னச் சின்னக் கவிதைகளால் களத்தில்
சிறகடிக்கடிக்கிறீர்கள்.
செந்தமிழாய்க் காதலில் சீறித் தெறிக்கிறீர்கள்!
தொடருங்கள்...
Quote:எதற்காக வந்தது காதல்?
விடையே கிடைக்கவில்லை?
அதுதான் காதல்!
கேள்வியே இல்லாமல் தொடங்கி,
விடையைத் தேடுவதுதான் காதல்!
பாராட்டுக்கள்!

