09-28-2005, 08:29 PM
டன் அங்கிள் உங்கடை இழவு எனக்கு விளங்கேல்ல. மருண்டவன் கண்ணுக்கு ஏதோவெண்டமாதிரி பத்து பாய்ஞ்சு பாஞ்சு கத்தியெறிறார். தனிப்பட ஒரு தாக்குதலும் நடக்கேல்லை. அப்புவின்ரை கப்பை பத்துமாறி எடுத்திட்டுது போலை. அதுதான் முகத்தாரோடை கொழுவிடுறதுக்கு இப்பிடியொரு வெட்டு வெட்டியிருக்கிறார்.
:::: . ( - )::::

