09-28-2005, 01:38 PM
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும்: விடுதலைப் புலிகள் கடும் சீற்றம்!
[புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2005, 16:42 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் முடிவு, சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழீழத்தின் கிளிநொச்சியில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவிற்கு ஆட்சேபத்தையும், அதிருப்தியையும் தமிழ்மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தெரிவிக்கின்றனர்.
இது அர சபயங்கரவாதத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாக மட்டுமின்றி சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது என்ற ஜரோப்பிய ஒன்றியத்தின் முடிவு பக்கச்சார்பானது.
சிறிலங்கா அரசின் வற்புறுத்தலுக்குக்கும் கபட நடகங்களுக்கும் அடிபணிந்து ஜரோப்பிய ஒன்றியம் இம்முடிவை மேற்கொள்கிறது என்று தமிழ்ச்செல்வன் சாடினார்.
www.puthinam.com
[புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2005, 16:42 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் முடிவு, சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழீழத்தின் கிளிநொச்சியில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவிற்கு ஆட்சேபத்தையும், அதிருப்தியையும் தமிழ்மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தெரிவிக்கின்றனர்.
இது அர சபயங்கரவாதத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாக மட்டுமின்றி சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது என்ற ஜரோப்பிய ஒன்றியத்தின் முடிவு பக்கச்சார்பானது.
சிறிலங்கா அரசின் வற்புறுத்தலுக்குக்கும் கபட நடகங்களுக்கும் அடிபணிந்து ஜரோப்பிய ஒன்றியம் இம்முடிவை மேற்கொள்கிறது என்று தமிழ்ச்செல்வன் சாடினார்.
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

