11-12-2003, 04:45 PM
தெற்கு ஈராக்கில் அமெரிக்கப் படையினருக்கு உதவியாக செயற்படும் இத்தாலிய பராத் துருப்பினரின் தலைமையகத்துக்குள் வெடி மருந்து நிரப்பிய வாகனத்துடன் புகுந்து தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் சூமார் 15 இத்தாலிய வீரர்களும் இன்னும் பலரும் இறந்துள்ளனர்....அமெரிக்கப் படையினர் ஈராக்கை கைப்பற்றிய பின்னர் அவர்களின் நேசப் படை வீரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தற்கொலைத்தாக்குதல் இதுவாகும் என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன...!
--------------------------------
Our thanks to AP and yahoo.
----------------
படங்கள், தொடுப்புக்கள் செயற்படாததால் பக்கம் சீராக அமைந்திருக்க உதவியாக அகற்றப்பட்டுள்ளன...!
--------------------------------
Our thanks to AP and yahoo.
----------------
படங்கள், தொடுப்புக்கள் செயற்படாததால் பக்கம் சீராக அமைந்திருக்க உதவியாக அகற்றப்பட்டுள்ளன...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

