09-28-2005, 12:07 PM
[quote=RaMa]ஆரளிப்பு அழுகிறது
புக்களிலே நானுமொரு
புவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
புவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
புமாலை யாகலையே!
முதிர்கன்னிகளின் பிரச்சனையை மிக நுட்பமாக வெளிப்படுத்திய கவிதை இது.... நானும் நாளை மேத்தாவின் சில கவிதைகளைத் தருகிறேன்,,,
புக்களிலே நானுமொரு
புவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
புவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
புமாலை யாகலையே!
முதிர்கன்னிகளின் பிரச்சனையை மிக நுட்பமாக வெளிப்படுத்திய கவிதை இது.... நானும் நாளை மேத்தாவின் சில கவிதைகளைத் தருகிறேன்,,,
.

