09-28-2005, 04:23 AM
[b]I am sorry to burst Thala's bubble. யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளுக்கும் ஆரியருக்கும் சம்பந்தம் கிடையாது. இந்தச் சொல் " ஆரியர்" அரசர்கள், உயர்ந்தவர்கள் அதாவது "Noble" என்ற வகையில் தான் பாவிக்கப்பட்டதே தவிர, படையெடுத்து வந்த ஆரியருக்கும் இந்த ஆரியச் சக்கரவர்த்திகளுக்கும் தொடர்பு கிடையாது. கலிங்க மாகனின் தொடர்பு கூடச்சரியாக நிரூபிக்கப் படவில்லை. பல சரித்திர ஆசிரியர்கள் அதைப் பற்றிச் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
அந்தக் காலத்திலும், ஏன் அண்மைக் காலம் வரையும் கூட எல்லாவற்றையும் ஆரியத்துடன் தொடர்பு படுத்துவதும், எல்லாச் சாதிகளையும் ஆரியத் தொடர்பு காட்டுவதும், அல்லது சமஸ்கிருதப் படுத்துவதும் ஒரு மதிப்பும், அந்த்ஸ்தும் தருவதாகக் கருதப்பட்டது.விக்கிப்பீடியாவில் நான் கூட, நான் தான் நல்லூர் அரசனின் வழியில் வந்த வாரிசு என்று கூடப் பதிவு செய்யலாம். விக்கிப்பீடியாவில் யாரும் எதையும் பதிவு செய்யலாம்.
சோழமன்னர்கள் கலிங்க நாட்டுடன் இன்றைய இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்துடன் திருமணத்தொடர்பு வைத்திருந்தார்கள், அதில் ஒருவன் சோழ மன்னனின் ஆணையின் பெயரில் தான் யாழ்ப்பாணம் வந்தான். கூழங்கைச் சக்கரவர்த்தி ஒரு பாண்டிய இள்வரசன். தமிழராகிய சோழரும், பாண்டியரும் ஆரியச் சக்கரவர்த்திகள் அதாவது " Noble ones" என்ற பெயரில்( இங்கு "ஆரிய" என்ற சொல் "Noble" என்ற கருத்தில் தான் பாவிக்கப் பட்டது) யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டார்களே தவிர ஈரானில் வந்த ஆரியர்களுக்கும் அவ்ர்களுக்கும் தொடர்பு கிடையாது.பல தமிழரசர்கள் ஏதாவது கோயிலைக் கட்டினால், பிராமணர்களால் ஆரிய title கொடுக்கப் பட்டது.
யாழ்ப்பாண அரசர்கள், ராமேஸ்வரத்துக்குப் பிராமணர்களிடம் பெண் எடுத்தது உண்மை. இது இன்றும் தான் நடக்கிறது. திராவிடன் ரஜனிகாந்த் பணம் வந்தவுடன் பிராமணப் பெண் ரஜனியை மணம் முடித்தமாதிரியும், தயாநிதி மாறன் பிராமணப் பெண்ணை மணமுடித்த மாதிரித் தான் அதுவும். அதை விட யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்திகளுக்கும், ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, அவர்கள் திராவிடத் தமிழர்கள்.
அந்தக் காலத்திலும், ஏன் அண்மைக் காலம் வரையும் கூட எல்லாவற்றையும் ஆரியத்துடன் தொடர்பு படுத்துவதும், எல்லாச் சாதிகளையும் ஆரியத் தொடர்பு காட்டுவதும், அல்லது சமஸ்கிருதப் படுத்துவதும் ஒரு மதிப்பும், அந்த்ஸ்தும் தருவதாகக் கருதப்பட்டது.விக்கிப்பீடியாவில் நான் கூட, நான் தான் நல்லூர் அரசனின் வழியில் வந்த வாரிசு என்று கூடப் பதிவு செய்யலாம். விக்கிப்பீடியாவில் யாரும் எதையும் பதிவு செய்யலாம்.
சோழமன்னர்கள் கலிங்க நாட்டுடன் இன்றைய இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்துடன் திருமணத்தொடர்பு வைத்திருந்தார்கள், அதில் ஒருவன் சோழ மன்னனின் ஆணையின் பெயரில் தான் யாழ்ப்பாணம் வந்தான். கூழங்கைச் சக்கரவர்த்தி ஒரு பாண்டிய இள்வரசன். தமிழராகிய சோழரும், பாண்டியரும் ஆரியச் சக்கரவர்த்திகள் அதாவது " Noble ones" என்ற பெயரில்( இங்கு "ஆரிய" என்ற சொல் "Noble" என்ற கருத்தில் தான் பாவிக்கப் பட்டது) யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டார்களே தவிர ஈரானில் வந்த ஆரியர்களுக்கும் அவ்ர்களுக்கும் தொடர்பு கிடையாது.பல தமிழரசர்கள் ஏதாவது கோயிலைக் கட்டினால், பிராமணர்களால் ஆரிய title கொடுக்கப் பட்டது.
யாழ்ப்பாண அரசர்கள், ராமேஸ்வரத்துக்குப் பிராமணர்களிடம் பெண் எடுத்தது உண்மை. இது இன்றும் தான் நடக்கிறது. திராவிடன் ரஜனிகாந்த் பணம் வந்தவுடன் பிராமணப் பெண் ரஜனியை மணம் முடித்தமாதிரியும், தயாநிதி மாறன் பிராமணப் பெண்ணை மணமுடித்த மாதிரித் தான் அதுவும். அதை விட யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்திகளுக்கும், ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, அவர்கள் திராவிடத் தமிழர்கள்.
<b>
?</b>
--
?</b>
--

